டெல்லியில் மிகப்பெரிய அளவில் நாச வேலையில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கும் தகவல், அவர்களது உரையாடல்களை இடைமறித்துக் கேட்டதன் மூலம் தெரிய வந்திருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதலை நிகழ்த்துவதற்காக நேபாளம்...
தெரசா மேவை தொடர்ந்து பிரதமர் பொறுப்புக்கு வந்த போரிஸ் ஜான்சன், அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தம் இல்லாமலோ, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது உறுதி என கூறியிருந்தார். இந்நிலையில்,...
அயோத்தி வழக்கில், முஸ்லீம்களுக்காக 45 ஆண்டுகளாக, தொடர்ந்து ஆஜரானாலும், அதற்காக ஒருபோதும் வருத்தமோ, சோர்வோ அடைந்ததில்லை என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜபார்யாப் ஜிலானி(Zafaryab Jilani) கூறியிருக்கிறார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில்,...
கடந்த மாதம் பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் நியுயார்க்கில் சந்தித்தபோது இருநாட்டு அதிகாரிகளும் வர்த்தக உடன்படிக்கை எதையும் அறிவிக்க இயலவில்லை. இருதரப்பிலும் சில முரண்பாடுகள் நீடித்துள்ளன. மூட்டு வலி போன்ற பிரச்சினைகளுக்கான...
இரு நாட்டு எல்லை தாண்டி செல்வதற்கான பாதைகள் இம்மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று கூறப்படுகிறது. நவம்பர் 9ம் தேதி சீக்கிய குருவான குருநானக் தேவின் 550 வது பூரண...
பிரபல சாமியார் கல்கி பகவானின் ஆசிரமம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் கணக்கில் காட்டாத 33 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே...
அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக சமரசப் பேச்சு நடத்த உச்சநீதிமன்றம் நியமித்த மத்தியஸ்த குழு தனது அறிக்கையை மூடி சீல் வைத்த உறைக்குள் வைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக ...
சென்னையில் நேற்று மாலை முதலே வானம் இருண்டு காணப்பட்ட நிலையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. மெரினா, திருவல்லிக்கேணி, மீனம்பாக்கம், பெசன்ட் நகர், வேளச்சேரி, சைதாப்பேட்டை,...
1993ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் உள்ளிட்டோர் நாட்டை விட்டு தப்பிச் சென்றனர். அப்போது மகாராஷ்ட்ராவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த...
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் – தலைமை நீதிபதி (பொறுப்பு) அமர்வு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சிபிஐ விசாரணை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும்...