ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி கொடுத்தது சிபிஐ நீதிமன்றம்...
புதுச்சேரியில் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட இரு கிராம மீனவர்களை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். தடைசெய்யப்பட்ட வலைகளை நல்லவாடு பகுதி மீனவர்கள் பயன்படுத்துவதாக வீராம்பட்டினம்...
நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி. வகுக்கும் கல்வித் திட்டத்தைப் பின்பற்றி வருகின்றன. மாநிலக் கல்வி வாரியங்களும் அதில் உள்ள அம்சங்களைப்...
வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்தது. இன்று அதிகாலையிலும் சாரல் மழை பெய்ததால் இதமான...
பஞ்சாப் மாநிலத்தில் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களை வினியோகம் செய்ததை இந்திய எல்லை பாதுகாப்பு படை கண்டறிந்துள்ளது. இதையடுத்து கடந்த 4-ஆம் தேதி அன்று...
அரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அந்த மாநிலத்தின் பாலப்கார்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய...
இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ள விக்ரவாண்டி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், ராஜீவ்காந்தி கொலையை குறிப்பிட்டுப் பேசினார். ராஜீவ்காந்தியை தாங்கள்தான் கொன்றோம் என்பது சரிதான் என்றும்,...
காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவரின் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து 24 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்த அஞ்சலி...
ஒன்ப்ளஸ் ரெட் கேபிள் டூர் நடத்திய ஆர்வமும், துடிப்பும் மிக்க இளம் இசைக்கலைஞர்களை கண்டறியும் போட்டியின் இறுதிச் சுற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியின், ஸ்ரீ முத்தா...