மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியான, பிஎம்சி வங்கியில் சுமார் 21 ஆயிரம் போலி கணக்குகள் மூலமாக 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார்...
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில்...
1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் உருவாக்கப்பட்ட இந்திய விமானப் படையின் 87ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், விமானப் படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும்...
விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மழலையர் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்றுக்கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சென்னை சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம், கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், நாள்தோறும் ஒவ்வொரு விதமான வாகனங்களில் நான்கு மாட...
கொல்கத்தாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் துர்கா பூஜைக்கு வடிவமைக்கப்பட்டிருந்த பந்தல் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்துமத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி விழா ஏற்பாட்டாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க...
மும்பையின் கொலபா – பாந்திரா – சாந்தாகுரூஸ் இடையே 3ஆவது மெட்ரோ வழித்தடம் அமைகிறது. இதையொட்டி, மும்பை நகரின் நுரையீரல் என்றழைக்கப்படும் ஆரே காலனி((Aarey Colony)) பகுதியில் மெட்ரோ ரயில்...
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. வேதியியல், இயற்பியல், மருத்துவம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் மனித சமுதாயத்திற்கு தலைசிறந்த பங்களிப்பை...
கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகைதான் நவராத்திரி. இதில் கல்வி மற்றும் தொழில் சிறக்க சரஸ்வதி...
வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை வரும் ஸி ஜின்பிங் கிண்டியில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் தங்குகிறார். மறுநாள் 12ம் தேதி பிற்பகல் அவர் மாமல்லபுரத்திற்குச் செல்கிறார்....