கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக...
வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் சீரமைப்பைக் கைவிட வேண்டும், வாராக் கடனை தீவிரமாக வசூலிப்பதோடு, கடனை...
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84 சதவீதமும், நாங்குநேரியில் 66 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. பதிவான வாக்குகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன்...
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்...
கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கேற்ப கேரளாவின் பல...
போர் நெறிமுறைகளை மீறி எல்லையில் அவ்வபோது பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதல்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவிற்கு வரும் தபால்களை பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறிய...
டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணைகள், இந்திய ராணுவத்தில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்,...
வசந்தகுமார் மீது வழக்குப் பதிவு காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மீது நாங்குநேரி காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு தேர்தல் அதிகாரி ஜான்கேபிரியல் கொடுத்த புகாரின் பேரில் வசந்தகுமார்...
தமிழ்மொழி அழகானது என்றும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின்போது, கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில்...
மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைத்...