மக்களவையில் சந்திராயன்2 குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், முதற்கட்டமாக நிலவின் மேற்பரப்பிலிருந்து 30 கிலோ மீட்டர் உயரம் வரை விநாடிக்கு ஆயிரத்து...
சபரிமலை கோயில் நிர்வாக பிரச்னை தொடர்பாக பந்தளம் ராஜ குடும்பத்தினர் தொடுத்த வழக்கு மீது நேற்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது ஐயப்ப பக்தர்களின் நலன்கள் தொடர்பான அனைத்து அம்சங்களையும்...
கிண்டி, ராயப்பேட்டை, கோயம்பேடு, மடிப்பாக்கம், வேளச்சேரி, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் தெருக்களில் மழைநீர் தேங்கியது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்....
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்த தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பித்து நேற்று அரசாணை வெளியிட்டது. இதன்படி, மாநகராட்சி மேயர்கள், பேரூராட்சி மற்றும்...
மாநகராட்சி மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களின் கட்டணம் திருப்பி வழங்கப்படுகிறது அதிமுக பொதுக்குழு முடிந்தவுடன் விண்ணப் கட்டண தொகைக்கான அசல் ரசீதுடன் வரும் 25ஆம் தேதி முதல்...
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளும் விஞ்ஞான பாரதி (விபா) அமைப்பும் சேர்ந்து நடத்தும் வருடாந்திர நிகழ்வு தான் இந்திய சர்வதேச அறிவியல்...