இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை தொடர்பான வர்த்தகம் இந்த ஆண்டு 18 பில்லியன் டாலர் என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாக...
வாக்குப்பதிவு தொடங்கியது விக்கிரவாண்டி- நாங்குநேரி தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியிலும் தொடங்கியது வாக்குப்பதிவு மகாராஷ்டிரா- ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்...
சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான செயல்திட்டத்தை தயாரிக்க இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்டிசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல்...
சென்னை மதுரவாயலை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில் சிறந்த சேவை செய்ததற்காகவும், மக்கள் நலத்திட்டங்களை சிறப்புடன்...
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில், நாளை இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக-சிவசேனா...
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய...
வங்கதேச எல்லையில் இந்திய மீனவரை மீட்க முயன்ற இந்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஹில்சா என்ற மீனைத் தேடி...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவர் ஒருவர் தமது அலுவலகத்தில் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கமலேஷ் திவாரி என்பவரை சந்திக்க வந்த இருவர் அவரது...
தேசிய பாதுகாப்புப் படையான என்.எஸ்.ஜியின் தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அனுப் குமார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 1985ம் ஆண்டு குஜராத் பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான இவரது நியமனத்திற்கு, பிரதமர் மோடி...