விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளிலும், புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியிலும், வரும் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி,...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகோயின் பதவிக் காலம் நவம்பர் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு அடுத்த மூத்த தலைமை நீதிபதி என்ற வகையில், எஸ்.ஏ.பாப்டே புதிய தலைமை...
ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் வாகனப் பதிவும் 12.9 விழுக்காடு அளவுக்கு சரிந்துள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள மாதாந்திர வாகனப் பதிவு...
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் காகித குவளைகளுக்கு மாற்றாக, தானியங்களால் தயாரிக்கப்பட்ட உண்ணத் தகுந்த குவளைகளை ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. ஈட் கப்ஸ் என...
பிரபல சாமியார் கல்கியின் வீடு, ஆசிரமம், ஆன்மீகப் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 44 கோடி ரூபாய் ரொக்கம், அமெரிக்க கரன்சி, வைரம்,...
பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்ல இருநாடுகளும் பாதை அமைத்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின்...
அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விசாரணையை முடித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. மேலும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட சமரசக்...
மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வரும் 21ம் தேதி நடைபெறுகின்றன. இதற்கான அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி நேற்று புனே மற்றும் சதாராவில் இரண்டு...
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 12 சதவீதமாக இருந்து வந்த நிலையில், அகவிலைப்படியை மேலும் 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17...
அந்த நபர் சிங்கத்திற்கு மிக அருகில் நின்றிருக்கும் வீடியோக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதில் சிங்கத்தின் முகத்துக்கு அருகில் நிற்கும் அவர் ஏதோ பேசுவது போலவும், பின்னர் சிங்கம்...