பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு 2014ம் ஆண்டில் இருந்து மும்பையில் ஒரு தீவிரவாதத் தாக்குதலும் நடைபெறவில்லை என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ர சட்டமன்றத்...
மாமல்லபுரம் கடற்கரையில், காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினார். பொது இடங்களை தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வோம் எனவும் அவர்...
சென்னை ஐடிசி ஓட்டலில் இருந்து கோவளம் புறப்பட்டார் ஜின்பிங் கோவளம் நட்சத்திர ஓட்டலில் மோடி – ஜின்பிங் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த புறப்பட்டார் ஜின்பிங் ஓஎம்ஆர்,...
740 கோடி ரூபாய் பண மோசடி தொடர்பான புகாரில், ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மல்வீந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் சிவிந்தர் சிங் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உலகின் பல்வேறு...
பிரதமர் மோடியை விட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் அதிகமான முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம்...
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது முறையாக மாமல்லபுரத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு...
ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டால், அதற்குப் பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார். மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த இரண்டாம் தேதி நள்ளிரவில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடைச் சுவரில்...
தென்னாப்பிரிக்கா அணி உடனான ஃபிரீடம் கோப்பைக் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. இதில்...
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று கூறப்பட்ட நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 26ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 27ந்...