பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம், அவரது அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள டெல்லி 7 லோக் கல்யாண் மார்க்கில் ((7 Lok Kalyan Marg))...
காவல்துறையில் சிறப்பாக பணிபுரிவோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில்...
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்த நிலையில் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்கிறார். ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்ததை அடுத்து, பிசிசிஐ செயல்பாடுகளை வெளிப்படையாக நடத்தவும்,...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மேல்மலையனூர், சாத்தானந்தனல், நெகனூர், நாட்டார்மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதே போன்று மழை நீடித்தால் விரைவில் நீர் நிலைகள்...
இடைநிலை ஊடகமாக செயல்படுவதால் பயனாளர்கள் பரிமாறும் விஷயங்களை ஒழுங்குபடுத்த முடியாது என்றும், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை கூறி வருகின்றன. வெறுப்பு பிரச்சாரம், போலியான செய்திகள் மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலம் நடைபெறும்...
பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், விதியை மீறி ஒளிபரப்பினால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக செய்தி மற்றும்...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் பாம்பன், மண்டபத்தில் தலா 18 செ.மீட்டரும், ராமேசுவரம், தங்கச்சிமடத்தில் தலா...
10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2019-2020-ம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. ஏற்கனவே 3 மணி நேரமாக இருந்த தேர்வு நேரம், சில ஆண்டுகளுக்கு முன்...
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. ஹரியானா மாநில சட்டப்பேரவையின்...