மேட்டூரில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை வழியாக அரக்கோணம் வரை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி நீரை சென்னைக்கு ரயிலில் எடுத்துச்...
பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்...
அப்பிளாஸ்டிக் அனீமியா (Aplastic anaemia) என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேச சிறுமிக்கு, பிரதமர் மோடி 30 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த சுமர்சிங்...
மானாமதுரை பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், அங்குள்ள கிணறுகள் வறண்டு விட்டன. நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், வைகை ஆற்றின் குறுக்கே மானாமதுரை அருகேயுள்ள திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல் ஆகிய இடங்களில் நீர்...
தமிழக முன்னாள் டிஜிபி வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார். மறைந்த, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் சகோதரர் வி.ஆர்.லட்சுமி நாராயணன். இவர் 1951ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் இணைந்து...
மதச்சுதந்திரம் தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான ஒருதலைபட்சமான குற்றச்சாட்டு என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ...
வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை...
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் தங்கத்தில் முறைகேடு செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் குருக்கள் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில்...
பெங்களூருவில், ஏராளமானோர் பங்கேற்ற வாக்கத்தான் நடைபெற்றது. பசுமையான பெங்களூரு, பாதுகாப்பான பெங்களூரு என்ற தலைப்பில் இந்த வாக்கத்தான் முன்னெடுக்கப்பட்டது. பெங்களூரு இந்திரா நகரில் உள்ள, சி.வி.ராமன் பொது மருத்துமனை முன்பாக...
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் இதுவரை 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட தரம்தோரா கீகம் ((Daramdora Keegam)) என்ற...