நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள கல்குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காவல்துறையினரால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். சங்கரன்கோவிலை அடுத்த அச்சம்பட்டி, வடக்கு புதூர்...
புதிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்த பல்வேறு சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கவும், திருத்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி என்ற சர்ச்சைக்குரிய...
மக்களவை தேர்தல் வெற்றி என்பது, நேர்மைக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். இந்தியா முன்னேறிக் கொண்டிருப்பதை, இந்தாண்டு தேர்தல் முடிவுகள் உலகிற்கு எடுத்துக்காட்டியிருப்பதாகவும்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் – வேதாந்தா குற்றச்சாட்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியிலும் சீன நிறுவனம் உள்ளது – வேதாந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா...
சென்னையை அடுத்த நெம்மேலியில் ஆயிரத்து 689 கோடி ரூபாய் மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். நெம்மேலியில் தற்போது இயங்கி வரும் நிலையத்திற்கு...
புதுச்சேரியில் முறையாகப் பராமரிக்கப்படாததால் ஊசுடு ஏரி 20 ஆண்டுகளுக்குப் பிறகு வறண்டு, விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 600 ஏக்கர் பரப்பளவில் கடல் போல் பரந்து விரிந்து காட்சியளித்த...
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்கள் மருத்துவம் பார்த்த நிகழ்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே கடந்த சில தினங்களுக்கு...
தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க, ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக, அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார். மக்களவையில் தி.மு.க.வின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் பேசினார்....
அதிக படங்களை இயக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மூத்த தெலுங்கு நடிகை விஜயநிர்மலா ஹைதராபாதில் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், மலைப் பாம்பை விழுங்க முயற்சித்த அரிய வகை ராஜநாகத்தை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். கல்லாறு பகுதியில் அமைந்துள்ள மோகன்குமார் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோப்பு பகுதியில்...