சென்னை: சமூக செயல்பாட்டாளர் முகிலன் காணமல் போன வழக்கில் சிபிசிஐடி விசாரனை தொடங்கியுள்ளது. முகிலனிடம் கடைசியாக பேசிய மக்கள் கண்காணிப்பு இயக்குனரகத்தை சேர்ந்த ஆசிர்வாதத்திடம் விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.
பிளஸ்டூ தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதுகின்றனர். இதனை முன்னிட்டு 2 ஆயிரத்து 941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறை கண்காணிப்பாளர் பணிக்கு...
சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய போர் விமானி அபிநந்தனை இன்று விடுவிக்கும் பாகிஸ்தான், வாகா எல்லையில் வைத்து அவரை ஒப்படைக்கிறது. இதை முன்னிட்டு, எல்லையை ஒட்டி அமைந்துள்ள அட்டாரி பகுதியில் தேசியக் கொடிகளுடன்...
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் காயம் அடைந்தார்....
2011ஆம் ஆண்டு முதல், 2018ஆம் ஆண்டு வரையிலான, 8 ஆண்டுகளில், கலைச்சேவையாற்றிய கலை வித்தகர்கள் 201 பேருக்கு, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி,...
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று முப்படைத் தளபதிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாகவும் முப்படை தளபதிகள் கூட்டாக...
கன்னியாகுமரியில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக கூட்டம் ரத்து. புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் அரசு விழாவில் மட்டும் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக...
சென்னை: விமானி அபிநந்தனின் தந்தையை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினார். சென்னை மாடம்பாக்கத்தில் அபிநந்தனின் தந்தை வர்த்தமனுடன் பிரேமலதா சந்தித்து பேசினார். விமானி அகிநந்தனை பாகிஸ்தான் நாட்டினர் சிறை பிடித்து...
இலங்கை: இலங்கை அதிபர் சிறிசேனவை கொலை செய்ய முயன்றதாக கடந்த அக்டோபர் மாதம் கைதான கேரளாவை சேர்ந்த தாமஸ் என்பவரை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. மேலும் இலங்கை அதிபரை கொலை...
டெல்லி: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் அபிநந்தனை ஒப்படைக்குமாரு...