பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. லுதியானாவின் மையப்...
17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு கடந்த 30ந் தேதி...
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் தெப்பத்திருவிழாவினை திரளான பக்தர்கள் விடிய விடிய கண்டுகளித்தனர். இரண்டாம் நாளான நேற்று பார்வதி சமேத கல்யாணசுந்தரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள்...
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவிவரும் நிலையில், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்...
வறட்சியை சமாளிக்க துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின், ஐந்தாவது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அனைத்து மாநில...
டெல்லி: முழு உலகமும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) முதல் முறையாக இந்தியாவை அழைத்தது....
சென்னை: நடிகை ஹன்சிகா மீதான புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மகா பட போஸ்டரில் இந்து மத நம்பிக்கைகளை அவமதிப்பதாக நடிகை...
ஜெயங்கொண்டாம்: ஜெயங்கொண்டாம் மின்சுருட்டி அருகே வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர் மணிகண்டன்,மோகனசுந்தரம், மணிகண்ணன் ஆகியோரை கைத செய்து போலீசார் விசாரனை நடத்தி...
தூத்துக்குடி: நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் 5-ம் தேதி அறிவிக்கப்படும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில்...
சென்னை: கூட்டணி எவ்வாறு அமைந்தாலும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் விஜயபிரபாகரன் வெற்றிக்கு துணை...