நாகப்பட்டினத்தில் கோடை விழாவை முன்னிட்டு நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் பலவகை விலை உயர்ந்த நாய்கள் இடம் பெற்றன. இதில் நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது.ரேட் வில்லர் ,ஜெர்மன் ஷெப்பர்ட்,...
தென்னிந்திய நடிகர் சங்கத்தை, அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்தத்...
தமிழக அரசு பதில் மனு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு, நீதிமன்றம் தலையிட முடியாது – தமிழக அரசு தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஆலைகளில், ஸ்டெர்லைட்...
ஈரோடு மாவட்டம் கோபி அருகே முகமூடி அணிந்த மர்மநபர்கள் வீடு புகுந்து பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகளை பறித்துச்சென்றது பற்றி போலீசார் விசாரனணை நடத்தி வருகின்றனர். ...
மஹாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் வாரம் தோறும் சுமார் 14 லட்ச ரூபாய் மதிப்பிலான நாணயங்கள் உண்டியலில் சேர்வதால் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. நாட்டின் பணக்கார கோவில்களில்...
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் இருக்கின்றன. தற்போது 3வதாக புதிய ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம்...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் அசபல் என்ற இடத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவ வீரர்கள் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...
தோசை மாவு வாங்கிய பிரச்னையில் கடைக்காரரை தாக்கியதாக கூறி எழுத்தாளர் ஜெயமோகன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வணிகர் சங்க பேரவையினர் புகார் அளித்தனர்....
சென்னையில் தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் இன்றி 331 பள்ளிகள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உரிய அங்கீகாரமின்றி 903 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக...
பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைமையகத்தில், அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை...