புதுடில்லி : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இன்று(ஜூன் 25) இந்தியா வருகிறார். இதில் அமெரிக்காவிடமிருந்து 114 போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் போட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன....
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாகத் திட்டிப் பேசிய ஆடியோ வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,...
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே நெற்பயிர்கள் திடீரென கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொள்ளிட கரையோரத்தில் அமைந்துள்ளது அத்திப்பட்டு ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர்,...
மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார். மேகதாதுவில் அணைகட்ட...
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்க உள்ளது. இதில் காவிரியில் நீர் திறக்க தமிழகம் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது., தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177 புள்ளி 25 டிஎம்சி...
சட்டப்பேரவை வரும் 28ஆம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது மற்றும் அந்த நாட்களுக்கான அலுவல்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் சபாநாயகர் தனபால்...
அமெரிக்கா – ஈரான் இடையே நீடிக்கும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்த முறிவால் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு...
திருமணம் ஆகும் வரை மகள்களை பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 18 வயது இளம் பெண் ஒருவர் தன்னுடைய தந்தை மாதந்தோறும் பராமரிப்புத் தொகை...
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம்...
கோவை அன்னூரில் ஜேசிபி இயந்திரம் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருபவர் கனகராஜ். அவரது மனைவி காஞ்சனா மற்றும் இரண்டரை வயது பெண் குழந்தை அம்ருதா இருவரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை...