மும்பையில், வெர்சோவா-பாந்த்ரா((Versova-Bandra)) கடல் வழிச்சாலை இணைப்புத் திட்டத்தை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனம், குறிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடிக்காவிட்டால், நடவடிக்கை பாயும் என, மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டு கழகம்...
அ.தி.மு.கவில் பிரச்சனை ஏற்பட்டது முதல் சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அ.ம.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தார். நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. படுதோல்வியை...
தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் 61 பேர் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் புதிய டிஜிபி நியமிக்கப்பட உள்ள நிலையில் 61 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் நேற்று மாவட்ட ஆட்சியர்கள்...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கும் முன்னவர் அத்திவரதர் என்ற அத்தி மரத்தால் செய்யப்பட்ட 13 அடி உயரமுள்ள பெருமாள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிலை கோவிலில்...
பெர்ன்: சுவிஸ் வங்கிகளில், 2018ல், இந்தியாவில் இருந்து முறையாக முதலீடு செய்யப்பட்ட தொகை, 6 சதவீதம் சரிந்துள்ளதாக, அந்நாட்டு வங்கிகளின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. அறிக்கை ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தில் உள்ள...
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவ மனைகளில் அமைக்கப்பட்டுள்ள ரத்த வங்கிகள் மூலம் தானமாக பெறப்பட்ட ரத்தம் தான் விபத்தில் படுகாயம் அடைந்த பல்லாயிரம் பேரின் உயிரை தினமும் காத்து...
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, முதல்முறையாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 4 நாட்களுக்கு விவாதம் நடைபெற்ற நிலையில்,...
ஜப்பான் நகரான ஒசாகாவில் ஜி 20 மாநாட்டுக்கு முன்பாக பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிபர்...
திருச்சி ரயில்வே நிலையத்தில் காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 180 லி வரை தண்ணீர் அரியவகை கண்டுபிடிப்பு மூலம் பாராட்டுகளை பெறும் ஐ.ஐ.டி மாணவர்கள்…...
அஸ்ஸாம் மாநிலம், கௌஹாத்தியில் உள்ள காமாக்யா கோவிலில் பெண் கடவுளின் பெண்ணுறுப்பை (யோனி) வணங்கி வருகின்றனர். தந்தை தட்சனால் நடத்தப்பட்ட யாகத்தில் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி , அந்த யாகத்தை அழிக்க...