மேற்குவங்க மாநிலத்தில் மேஜிக் செய்வதாகக் கூறி, கை, கால்களை கட்டியபடி நீரில் இறங்கியவர் ஒரு நாளுக்கு மேலாகியும் வெளியே வராததால் அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கொல்கத்தாவில் சில...
சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம்...
கிருஷ்ணகிரியில் தொடங்கிய மாங்கனி கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தோட்டக்கலை மூலம் நவதானியங்களால் செய்யப்பட்ட நாடாளுமன்றக்கட்டிடம், ரோஜா மலர்களால் ஆன கிரிக்கெட் உலக கோப்பை ஆகியவை பார்வையாளர்களைக் கவரும் வண்ணம்...
14 வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையையும் மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று அமலுக்கு வந்தது. அதன்படி...
கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தாக்கியதில் இரு பயிற்சி மருத்துவர்கள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மேற்கு வங்கத்தில் கடந்த 6 நாட்களாக...
காஷ்மீரில், பிரிவினைவாத தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று, சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு பணம் வந்தது தொடர்பாக, பிரிவினைவாதிகள் சிலரை...
சென்னை: நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதநாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய்...
மேற்கு வங்காளத்தில் 2 பயிற்சி டாக்டர்கள் கொடுரமாக தாக்கப்பட்டு உள்ளதை கண்டித்து தமிழகத்தில் நாளை டாக்டர்கள் வேலை நிறுத்தம். மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரியின் மருத்துவமனையில் 2 பயிற்சி...
உலக ஆக்கி தொடர் இறுதி சுற்றில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.8 அணிகள் பங்கேற்ற 2-வது...
இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.)...