கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே 60 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பாளர்களால் காணாமல் போன கால்வாய் ஒன்று குடிமராமத்து பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலுள்ள வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு...
இந்திய ராணுவத்தின் மீது இடைவிடாத தாக்குதல் நடத்த வேண்டும் என அல் கொய்தா அமைப்பின் தலைவனான அய்மான் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளான். அவன் விடுத்துள்ள வீடியோ பதிவில், இந்திய ராணுவத்திற்கும்,...
900 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை கடத்தி பதுக்கிய வழக்கில், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், தீனதயாளன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய...
ரஷ்யாவிடமிருந்து, மேலும், 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும், இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுகோய் சூ-30 எம்.கே.ஐ((Sukhoi Su-30 MKI))...
வரும் 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவின் பல இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த...
காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள மும்பை சொகுசு விடுதி முன் தர்ணா செய்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டார். இதே...
அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தெமாஜி, லட்சுமிபூர், பிஸ்வநாத் மற்றும் ஜோர்கத் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 43 கிராமங்கள் போக்குவரத்து முற்றிலும்...
இத்தாலியின் நபோலியில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை டத்தி சந்த் தங்கப்பதக்கம் வென்றார். 100 மீட்டர் தொலைவை 11 புள்ளி 32 நொடிகளில் கடந்து இந்த...
20 டன் அளவிற்கு போதைப் பொருள் கடத்தி வந்த பிரமாண்டமான சரக்குக் கப்பலை அமெரிக்க அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஜே.பி. மோர்கன் அசட் மேனேஜ்மென்ட் (J.P....
கர்நாடக எம்.எல்.ஏக்கள் 8 பேரின் ராஜினாமா கடிதம், விதிமுறைப்படி இல்லை என்பதால் அதனை ஏற்க முடியாது என்று அந்த மாநில சபாநாயகர் கூறியுள்ளார். ராஜினாமா கடிதம் கொடுத்த அனைவரும் நேரில்...