விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்...
தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என்று மக்களவையில் மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார். மக்களவையில் நேற்று ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்த தி.மு.க....
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதரை இரண்டாவது நாளாக திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் நேற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று ஒரே நாளில்...
மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ரயில், பேருந்து மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டே நாட்களில் 54 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதால்...
காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை நாளை முதல், பக்தர்கள்இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. அத்திவரதரை...
பெட்ரோல் பங்குகள் மூலமாகவே மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கும் பேட்டரிகளை சார்ஜ் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2023ம் ஆண்டுக்குள் மூன்று சக்கர வாகனங்களையும், 2025ம் ஆண்டுக்குள் 150 சிசி...
2 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது வாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை...
சென்னையில் திங்கட்கிழமை காலை திடீரென மாநகரப் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பணிமனைகளில் இருந்து பேருந்துகளை எடுக்கவில்லை. இதனால் பல்லாயிரக் கணக்கானோர் திட்டமிட்ட இடங்களுக்கு செல்ல...
தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கலசபாக்கம் தொகுதி...
சென்னையில், மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் முன்னறிவிப்பு இன்றி, திடீரென நடத்திய வேலைநிறுத்தபோராட்டத்தால், பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம்...