காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா 48 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனை நேரில் காண லட்சக்கணக்கான...
தமிழக அரசின் சின்னமாக ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி இனத்தை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் பரிந்துரையை ஏற்று இதுதொடர்பான...
தமிழகத்தில் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு ரயிலுக்கு தலா இரு ரயில்வே காவலர்கள் பணியில் ஈடுபடுவது வழக்கம். அவர்கள் தங்களுக்கான பணி நேரம் முழுவதும் ரயில்...
இந்தோ திபெத் எல்லை காவல் படையில், பணிபுரியும் அபர்ணா குமார் 7 சிகரங்களை தொட்ட முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார். உத்தர பிரதேச மாநில பிரிவிலிருந்து...
ஜூலை ஒன்றாம் தேதி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ள அத்திவரதர், வரதராஜர் கோவில் குளத்தில் இருந்து நேற்று அதிகாலையிலேயே எடுத்து கோவிலில் வைக்கப்பட்டு உள்ள நிலையில் திங்கட்கிழமை வசந்த மண்டபத்தில்...
தமிழ்நாடு அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராக, கே.சண்முகம் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து, 2010ஆம் ஆண்டு முதல்,...
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே அதிவேகத்தில் தொழில் அதிபர் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். அவிநாசியிலிருந்து அணைப்புதூர் நோக்கி அதிவேகமாக சென்ற, பல கோடி...
மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ஆண்டு முழுவதும் பெய்யும் மழையில் 8 விழுக்காடு மட்டுமே சேமிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார். 2ஆவது...
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்துப் பேசினார். 5 நிமிடத்திற்கு மேலாக, இருவரும் நின்றுகொண்டே அளவளாவினர். வரலாற்றிலேயே முதன்முறையாக, வடகொரிய எல்லைக்குள் சென்ற...
பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலமான கர்த்தார்புருக்கு இருநாடுகளின் எல்லைகளையும் திறப்பது பற்றி ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் பேச்சுநடத்த பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும்...