சென்னையில் மண்ணடி மற்றும் புரசைவாக்கத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியது....
நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இருக்கக்கூடிய தபால்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் மத்திய தொலைத்தொடர்புத்துறை நிரப்பி வருகிறது. இந்நிலையில் அஞ்சலக பணியிடங்களில் சேருவதற்காக...
ஆற்றில் அடித்துவரப்பட்ட பாகிஸ்தான் சிறுவனின் உடலை மீட்ட இந்திய ராணுவத்தினர், அந்நாட்டு ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலுள்ள மினிமார்க், பகுதியை சேர்ந்த 8 வயது...
தூத்துக்குடி மாவட்டம், முல்லக்காடு கிராம பகுதியில் 634 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என...
பிரதமர் மோடி ஒரு அற்புதமான பேச்சாளர் என அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி பாராட்டுத் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற, அமெரிக்கா-இந்தியா கூட்டுறவுப் பொதுமன்ற நிகழ்வின் கலந்துரையாடலில்...
கூவம், பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்காத தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதற்கு தடை விதிக்க மறுப்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த...
அத்தி வரதர் உற்சவத்தின் 12 ஆம் நாளான இன்று அத்தி வரதருக்கு காவி நிற பட்டாடை அணிவித்து திருவாராதனம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து, அதிகாலை 5 மணி முதல் பக்தர்களுக்கு...
தன் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு கோரிய விஜய் மல்லையாவின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன் கடந்த 2016-ம் ஆண்டு...
அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவிடம் 50 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இது தவிர அணுசக்தியால் இயங்கும் நான்கு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிகளையும், 6 தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களையும் சீன தனது...
திமுக சார்பில் நான்காவதாக வேட்புமனு தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்ட நிலையில், அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த சந்திரசேகரன், முஹம்மத் ஜான், பாமக...