2017 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த ராகுல்காந்தி, மக்களவை தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக கடந்த மே மாதம் 25 ஆம் தேதி...
டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சில...
லண்டன் நேற்று நடந்த உலகக் கோப்பை போட்டியில் 87 வயது மூதாட்டியான ரசிகையிடம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆசி பெற்றனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 40...
பழைய டெல்லி நகரின் வர்த்தக மையான சாந்தினி சவுக்கில் கோவில் ஒன்றையும் சாமி சிலைகளையும் சில விஷமிகள் சேதம் செய்ததையடுத்து அங்கு இருதரப்பினரிடையே மோதல் வெடித்துள்ளது. இதில் ஒரு முஸ்லீம்...
திருப்பதி அருகே செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட புகாரில் தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பக்ரா பேட்டை...
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இன்று விசாரணை தொடங்குகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில்...
நட்டத்தில் இயங்கும் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். (MTNL) நிறுவனங்களை மீட்டெடுக்க 74 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2018 –...
வங்கிக் கடன் மோசடி தொடர்பாக நாட்டின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். வங்கிகளில் தாங்கள் பெற்ற கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை எனக்கூறி நாட்டில் உள்ள...
முன்னாள் சட்டத்துறை அமைச்சரான இசக்கி சுப்பையா, அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளார். அமமுக-வின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர் இசக்கி சுப்பையா....
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னேறிய...