சந்திரகிரகணத்தின்போது திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சந்திரகிரகணத்தையொட்டி, அனைத்து ஆலயங்களும் மூடப்பட்டிருந்த நிலையில், திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் மட்டும் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது....
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பஷிர் அகமது கைது செய்யப்பட்டான். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்த பசீர் அகமது எனும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்...
சட்டப்பேரவையில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் உரை அளித்த பின்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். பொதுப் பணித்துறையில் 2 ஆயிரத்து 131...
மும்பையின் தெற்கு பகுதியான டாங்கிரியின் தண்டேல் தெருவில், 4 மாடி கட்டிடம் ஒன்று இன்று பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. பலத்த சத்தத்துடன் கட்டிடம் இடிந்து விழுந்ததை அறிந்து அங்கு...
சென்னை நந்தனத்தில், 2 இளம்பெண்களுடன் இளைஞர் வந்த இருசக்கர வாகனம், அருகில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது உரசி, சாலையில் சறுக்கி விழுந்ததில், மாநகரப்பேருந்தின் சக்கரங்களில் சிக்கி 2 இளம்பெண்கள்...
பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்க கூடுதலாக 6 மாத கால அவகாசம் வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். அயோத்தியில் பாபர் மசூதி...
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுகள் பல கடந்தும் ஆறாத ரணத்துடன் வாழ்கின்றனர் அக்குழந்தைகளின் பெற்றோர்கள்.. 2004...
பேரவையில் பொதுப்பணித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் கே.என்.நேரு, தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் ஏரிகள் இருப்பதாகவும் நிலத்தடி நீர் அதிகளவில் குறைந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மத்திய...
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில், காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா நடைபெற்றது. காரைக்காலம்மையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுவாக, பரமசிவன்...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பழமையான பாதாள சிறைச்சாலை இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகன நிறுத்தும் இடம் அமைப்பதற்கான பணிகள்...