கர்நாடக மாநிலத்தில் பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்காக கடந்த 17 ஆம் தேதி கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் திறக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு...
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களை சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். இதனிடையே கடந்த 24...
சுதந்திர தின உரைக்கு மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்தலாம் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி, டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின...
பேரவையில் இதுகுறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, பொன்மாணிக்கவேல் பொறுப்பேற்றதில் இருந்து 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். அதில் 7 பேர் தண்டனை...
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அந்த மாநிலத்தின் குடகு, மாண்டியா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அடுத்த இரு நாட்களுக்கு குடகு உள்ளிட்ட மாவட்டங்களில்...
தமிழகத்தில் பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி வெளியாகிறது....
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாத்தில் பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் டிக் டாக் செயலி தடை செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த...
சென்னை அமைந்தகரை செனாய் நகரை சேர்ந்த அருள்ராஜ் – நந்தினி தம்பதியர் தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகள் அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி...
அத்தி வரதரை தரிசிக்க வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அத்தி வரதர் திருவிழாவில்...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாடு மலைதாண்டும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆர்.டி. மலை ஊராட்சிக்கு உட்பட்ட வாளியம்பட்டியில் உள்ள “காம தாத்தயன்” தெய்வத்திற்கு மாடு மாலை தாண்டும்...