புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சு டெல்லியில் நடந்து வருகிறது. திமுக எம்.பி. கனிமொழி, தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் மூத்த...
அமெரிக்காவில் குடியேறும் அகதிகளைத் தடுப்பதற்காக மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்கும் விவகாரத்தில் அவசர நிலையை அறிவித்த அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நியுயார்க் உள்பட 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்குத்...
சென்னையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., உடன் ராமதாஸ், அன்புமணி சந்திப்பு. சென்னை கிரவுண் பிளாசா ஓட்டலில் அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி உடன்பாடு கையெழுத்து கூட்டணி ஒப்பந்தத்தில் பா.ம.க சார்பில் ஜி.கே.மணி,...
இன்று மாசிமகம் 19.2.2019 மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் இந்த மாசி மாதத்தில் வரும் மாசிமகம். கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன்...
டெல்லி : ஜெயலலிதா இறந்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி விஜயகாந்த் தொடர்ந்த...
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல்...
புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை உடனே இஸ்லாமாபாத் திரும்ப பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழலையடுத்து, தமது தூதரை அவசர ஆலோசனைக்கு பாகிஸ்தான் அழைத்துள்ளது.
டெல்லி : டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ரூ.1.85 கோடியை வெளிநாட்டு வங்கியில் டாலராக மாற்றியதில் முறைகேடு...
புதுச்சேரி: பேச்சுவார்த்தை நடத்த இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வர நாராயணசாமிக்கு கிரண்பேடி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தைக்கு நாராயணசாமி...
புதுடெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13பேர் பலியானது குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிபிஐக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நீதிமன்றம் ரத்து செய்தது....