எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், 4 வாரத்தில் 453 கோடி ரூபாயை அந்நிறுவனத்திற்கு வழங்காவிட்டால் 3 மாதம் சிறை...
இந்தியா- சவுதி அரேபியா இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி வந்தார்....
பிப்ரவரி 14 ம் தேதி புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பீ.எப் படையினரின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ .5 லட்சம் வழங்குவதற்கு மாதா அமிர்தானந்தமயி உறுதி அளித்தார். ஜம்மு-காஷ்மீர், இந்தியாவின்...
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், திமுக எம்.பி. கனிமொழி ஆலோசனை மேற்கொண்டார். 3 மணி நேரங்களுக்கு மேலாக நீடித்த பேச்சுவார்த்தையின் இறுதியில், நாங்கள்...
இஸ்லாமாபாத்: இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப்...
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலகத்தில் மயங்கி விழுந்த ராதாகிருஷ்ணன் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 100 மணி நேரத்திற்குள், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைமை காஷ்மீரில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், நேற்று 3...
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு ,ஈ.வி.கேஎஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் ,முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ,தமிழக...
பாலியல் புகாரில் சிக்கிய லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில், தன் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு...
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில்...