சென்னை : ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகினாலும் வழக்கை சந்திப்போம் என்றும்...
டெல்லி : முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாலகிருஷ்ணரெட்டி மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக...
கோவில் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான். இங்கு பல்வேறு விதமான கோவில்கள்...
ராபர்ட் வத்ராவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில், நில மோசடியில் ஈடுபட்டதாக ராபர்ட் வத்ராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராபர்ட் வத்ராவின் 4 கோடியே 62...
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜம்மு–காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள்...
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்...
பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த, தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தையும்...
திருப்போரூரில் 9ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடியவனை சாகும் வரை தூக்கில் போடுமாறு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை...
தமிழகத்தில் அதிமுகவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். பா.ஜ.க.வின் தமிழக...
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அவருக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கடந்த 2017ம் ஆண்டு இதே நாள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர்...