இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு அணுகுண்டை வீசினால், பதிலுக்கு இந்தியா 20 அணுகுண்டை வீசி ஒட்டுமொத்தமாக அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த...
வங்க தேசத்தில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் புறப்பட்ட பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்...
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி முந்தைய உலக சாதனையையும் முறியடித்தார். டெல்லியில் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய துப்பாக்கிசுடும் போட்டிகள்...
மலிவு விலை வீடுகள், கட்டுமானம் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில்...
சென்னை போரூரில் யூடூ கால் டாக்சி சேவை நிறுவனத்தின் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 200 கார்கள் எரிந்து நாசமாகின. எரிவாயு சிலிண்டர் – டயர் வெடிப்பு, கரும்புகை,...
கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடக்க இருக்கும் இந்த ஆண்டு மஹா சிவராத்திரி விழா மார்ச் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா...
தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினி விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது “விஜய்காந்த் நல்ல மனிதர் , நலமுடன் உள்ளார்” மேலும்...
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற்றது. இதில் இழுபறி நீடித்தது. லோக்சபா தேர்தலில் திமுக...
டெல்லி : பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது பற்றி மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு உறுப்பினர் ராய் கூறியுள்ளார். புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுடன்...
சென்னை : 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும், பொதுத்தேர்வு உள்ளது என வெளியாகும் தகவல்கள் தவறானவை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாநில அரசு விரும்பினால்...