திருப்பூர் மாவட்டம் கண்ணாடிபுத்தூரில் முகாமிட்டிருந்த காட்டுயானை சின்னத்தம்பியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். ஊருக்குள் புகுந்துள்ள காட்டுயானை சின்னத்தம்பியை பிடித்து வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம்...
திருவாரூர் திருப்பரங்குன்ற தேர்தலை உடனடியாக நடத்த கோரி ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் , மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது – இடைத் தேர்தல் நடத்துவது குறித்து...
பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இந்திய மக்களின் ரத்தம் கொதித்துப் போயுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இதற்குக் காரணமானவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்துள்ளார். டெல்லியில் வந்தே...
பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தேபாரத் அதிவேக விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்று எனக் கூறப்பட்டும் டிரெயின் 18 சென்னை...
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர்...
சென்னை: இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகமாக இருக்கும் என்று பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு...
சென்னை: 2019 தேர்தலுக்கு தமிழகத்தில் இதுவரை ஒரே ஒரு கூட்டணிதான் உருவாகியுள்ளது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அது திமுக – காங்கிரஸ் கூட்டணிதான், அதில் விசிக அங்கம்...
தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டால்,...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலைய முறைகேடு பற்றி புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9442255542 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம் என...
புதுடெல்லி: முல்லைப்பெரியாறில் புதிய அணை அமைக்கும் பணியில் ஈடுபடவில்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் தெரிவித்துள்ளது. மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை மட்டுமே திரட்டி வருகிறோம் என கேரள...