புதுடெல்லி: உலக எரிசக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் 5%க்கும் அதிகமான அளிவில் எரிசக்தி தேவை...
புதுடெல்லி: 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்தது. இதையடுத்து, இந்த வாரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி அரசு...
சென்னை: சிறு, குறு தொழில் செய்வோருக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்காக ரூ.1,200 கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்....
சென்னை: அரியானாவைச் சேர்ந்த கூலிப்படையினர் 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவில் நடந்த பல கொலை வழக்குகளில் 6 பேருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. சுபாஷ்,...
சென்னை அருகே ஆந்திர எல்லையில் மீன்பிடித்தபோது சரக்கு கப்பல் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது. சின்னத்துரை என்பவரது விசைப்படகு கடலில் மூழ்கியதால் மீனவர்கள் 11 பேர் பைபர் படகு மூலம்...
சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவுடன் பணியிடங்கள்...
ஸ்டெர்லைட் வழக்கு உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது தமிழக அரசு. ஸ்டெர்லைட் ஆலை நிபந்தனைகளுடன் இயங்கலாம் என்ற தேசிய தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கும்...
ப்ரயாக்ராஜ் (முந்தைய அலஹாபாத்): இங்கே ஆண்டுக்கு ஒரு முறை முக்கடல் சங்கமம் கும்ப மேலாவாக கொண்டாடப்படுகின்றது. ப்ரயாக்ராஜ் பற்றிய அணைத்து விபரங்களையும் மிக அற்புதமாக பிரெக்ஸா மூவிஸ் நிறுவனம் ஆவணப்படம்...
வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை கால் சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது....
கியர் இல்லாத மின்னணு ஸ்கூட்டர், பைக் போன்ற இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு 16 வயதுடையவர்களுக்கு லைசன்ஸ் வழங்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய சாலைப்...