குமரி : பலத்த காற்று வீசி வருவதால் கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பூம்புகார்...
மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் பாரபத்தியில் தனியார் கல்ல்லூரியில் நடைபெற்றது கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை...
தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் I8 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. வரும் 26ம் தேதி தமிழகம் முழுவதும் “தாமரை தீபம்” எனும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மோடி...
புதுடில்லி: நாடு முழுவதும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட சேவைகளில், போலீசாரின் செயல்பாடுகள் குறித்து, பொது மக்களிடம் ஆய்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை...
புதுடெல்லி: வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது தொடர்பான சட்டம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இது மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது தொடர்பாக...
மதுரை செல்லும் முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் “பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மதுரை...
சென்னை: பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள்...
கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு இடையிலான ரேஸின்போது, மாணவியின் கார் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதி விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. கோவை கொடிசியா வளாகம் அருகே கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்த...
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி நகரில் மின்சாரமயாக்கப்பட்ட டீசல் ரெயில் என்ஜின் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாரணாசி: வாரணாசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான பிரதமர்...
காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கண்டமுல்லா ராணுவ முகாமில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றபோது, கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...