திருமயம் பகுதியில் ஒரு கோயில் அருகே கடந்த 30 ஆண்டுகளாக பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் வாசுகி. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கடையில் , தேங்காய் மற்றும் பூஜை...
சென்னை புழல் அருகே உள்ள தனலட்சுமி நகர் என்ற பகுதியே வாக்காளர் பட்டியலில் காணவில்லை என அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். கடந்த சனிக்கிழமை வாக்காளர் பட்டியலில் புதிதாக இணைய,...
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் வரை அந்நாட்டுக்கு அமெரிக்கா எவ்வித உதவியும் செய்யக் கூடாது என கரோலினா மாநில முன்னாள் ஆளுநர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளின் ஒரே புகலிடம்...
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் தங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக கூட்டணிக்கு தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள்...
டெல்லி: இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க உள்ளது. மேலும்...
டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது? – உயர்நீதிமன்றம் கேள்வி டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை ஏன் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10...
பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு மழை பொழிந்துள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவின்...
பாகிஸ்தானில் இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் உலகத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதற்கான நடவடிக்கைகளில்...
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால், அதில், மக்கள் நீதி மய்யம் போட்டியிட தயார் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில்...
இந்திய விமானப்படையின் தாக்குதலில் தீவிரவாதிகள் சுமார் 300 பேர் பலி என தகவல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதல் – 300 தீவிரவாதிகள் பலி...