நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் படகை விட்டு மோதியதில் தமிழக மீனவர்களின் படகு சேதம் அடைந்தது. மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம்...
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக இன்று மீண்டும் வானொலியில் உரை நிகழ்த்துகிறார். மன் கீ பாத் என்ற தொடரில் கடந்த முறை பல்வேறு...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பட்காம் மாவட்டத்தில் சதூரா (Chadoora) என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப்...
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகள், செந்நாய்கள் மாயாற்றின் கரைக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி,...
சுகாதாரத் துறையில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு பின்தங்கியுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பு தவறான தகவலை வெளியிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில், டாக்டர்...
தமிழக காவல்துறையின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1ஆம் தேதி அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக் காலம் வரும் 30-ந்தேதியுடன் நிறைவடைகிறது....
உதகை -கேத்தி ரயில் நிலையம் இடையே இன்று முதல் சிறப்பு மலைரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ரயில்வே அதிகாரிகள் சுற்றுலாப்பயணிகளிடம் கிடைத்துள்ள அமோக வரவேற்பு...
கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை வசூலித்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்ட தங்க நகைகள் மற்றும் நிதி நிறுவன அதிபர் மன்சூர்கானுடன் தொடர்புடைய அரசியல் கட்சித்...
மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இரண்டாவது நாளாக மழை வெளுத்து வாங்குகிறது. புனேவில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் இருந்த குடிசைகளில் வசிக்கும் 15 பேர் இடிபாடுகளில்...
ஈரோட்டில் சிறுநீரக மருத்துவமனையின் பெயரில் போலியான முகநூல் பக்கத்தை அமைத்து 500 க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுநீரகம்...