மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய-சீன உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, பாராட்டுத் தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், சீன அதிபர்...
அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைகழகங்களில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்கள், கைரேகைகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட்...
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள...
விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திமுகவின் ராதாமணி, உடல்நலக்குறைவால் காலமானதால், அந்தத் தொகுதிக்கு கடந்த 21ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில்...
முறைகேடு வழக்கில் சிக்கி சிறை சென்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கான, அமலாக்கத்துறை காவல் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட்...
தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நாடுகளின் 2020-ஆம் ஆண்டுக்கான பட்டியலை உலக வங்கி நேற்று வெளியிட்டது. இதில், 14 இடங்கள் முன்னேற்றம் கண்டு 63-ஆவது இடத்தை இந்தியா பிடித்தது....
288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதேபோல் தேசியவாத காங்கிரசுடன் காங்கிரஸ் கூட்டணி...
90 தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிரதான கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் எந்தக் கட்சிகளோடும் கூட்டணி வைக்காமல் தனித்து களமிறங்கின. கடந்த 21ம் தேதி திங்கட்கிழமை வாக்குப்பதிவு...
பிரபலங்களின் பெயர்களை ஆன்லைனில் தேடும்போது, அது தொடர்பாக திரையில் காட்டப்படும் சில லிங்குகள் சில நேரங்களில், பயனாளர்களை பாதுகாப்பற்ற சில இணையதளங்களுக்கு கொண்டுசென்று அவர்களது சுய தகவல்கள் தவறான நோக்கத்திற்காக...
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில், தீபாவளியன்று, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரம்,...