சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவீனமயமாக்கப்பட்ட உண்டியல் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.சரிமலை ஐயப்பன் கோயிலி்ல் நேற்று நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஐயப்பனுக்கு நிர்மால்ய...
ఏపీ రాజకీయాల్లో ఇప్పుడు వల్లభనేని వంశీ ఎమ్మెల్యే పదవికి, టిడిపి ప్రాథమిక సభ్యత్వానికి రాజీనామా చేసిన వ్యవహారం దుమారం గా మారింది. వల్లభనేని వంశీ మోహన్, చంద్రబాబుకు తన రాజీనామాకు...
துளையிடும் பணி 4வது நாளாக தீவிரம் 55 மணி நேரமாக குழந்தையை மீட்கும் பணி தொடர்கிறது 90 அடி ஆழ் துளை அமைக்கும் பணி 17 மணி நேரமாக தொடர்கிறது...
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல் பக்தாதி நாயைப் போல மரணத்தை தழுவினான் என்றும் அவன் ஒரு கோழையைப் போல் அழுதபடி உயிரிழந்தான் எனவும் கூறியுள்ள அமெரிக்க...
ராணுவம்தான் தமது குடும்பம் எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி தமது குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட ஜம்மு காஷ்மீருக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் நாட்டைக் காக்கும் வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதை வழக்கமாக...
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலில் தீபாவளி நாளில் மகாபோக் எனப்படும் பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. லட்டு போன்ற தீபாவளி இனிப்புகள் ஆயிரக்கணக்கில்...
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளியை முன்னிட்டு சரயூ நதியில் மக்கள் தீபங்களை எரிய விட்டு மிதக்க விட்டனர். இதனால் நதிக்கரைகள் எங்கும் வண்ண விளக்குகள் பொன்னொளியால் சுடர் வீசின.தீபாவளி நாளில்...
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க. 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10...
288 தொகுதிகளுக்கு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலுக்கு முந்தைய உடன்பாட்டின்படி...
நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து...