சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் இல்லத்துக்கு, தமது இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுக்க ரஜினி சென்றார். அங்கு நடிகர் ரஜினிகாந்த்,...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபாடு செய்வதற்கு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம். அளித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்...
சின்னதம்பி யானையை கும்கி யானையாக மாற்ற தடை விதிக்க கோரி வழக்கு யானை – மனிதர்களுக்கு இடையில் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில்...
பேருந்து மீது கல்வீசிய விவகாரம்; முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி நீதிமன்றத்தில் சரணடைய உச்சநீதிமன்றம் விலக்கு. 1998-ஆம் ஆண்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண...
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு புலிகள் சரணாலயத்துக்காக முல்லைப் பெரியாறு அணையின் அருகில்...
தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் முன் மாதிரி மாநிலம் தமிழகம்- முதல்வர் எடப்பாடி மதுரை: தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்....
அயோத்தி பிரச்சனையை 24 மணி நேரத்தில் தங்களால் தீர்க்க முடியும் என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ராமர் கோவில் விவகாரத்தில் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை பெறும்...
தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி இன்று நாடு முழுவதும் வாக்காளர் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இதனை திறந்து...
தேசிய வாக்களர்கள் தினமான இன்று சென்னையில் உள்ள கல்லூரில் ஒன்றில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாணவர்களிடையே உரையாடினார். அப்போது , ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே தனது...
அமேதியில் உள்ள விவசாயிகள் ராஜிவ் காந்தி அறக்கட்டளை கட்டுவதற்காக நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். நிலம் ஏல வழக்கில் , கரிகஞ் எஸ்டிஎம் நீதிமன்றம் நிலங்களை UPSIDC க்கு...