சென்னையில் ஜனவரி 19 20 ஆகிய இரண்டு தினங்களில் லயோலா கல்லூரி வளாகத்தில் இலயோலா மாணவர் அரவணைப்பு மையம் (எல் எஸ் எஸ் எஸ்), லயோலா கல்லூரி மற்றும் மாற்று...
பிரதமர் மோடி பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டு இருந்த எதிர்கட்சிகள், உதிரி கட்சிகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர வைத்து உள்ளார். இவர்களை பார்த்து மோடி...
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் துறை...
துளசி கப்பார்ட் 2020ல் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தான் போட்டியிடவிருப்பதாக கூறியுள்ளார். இந்து மதத்தை சேர்ந்த முதல் அமெரிக்க அதிபராக ஆக வேண்டும் என்பது அவர் லட்சியம். இவர்...
சுற்றுச்சூழல்விதிக்கு எதிராக கார்களை வடிவமைத்த ஃபோக்ஸ்வேகன் (VOLKSWAGEN) நிறுவனம் நாளை மாலை 5 மணிக்குள் ₹100 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவு! ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி...
உலகின் 2வது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டாரக சென்னை சிறுவன் தேர்வு! நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னையை சேர்ந்த 12 வயது மாணவர்...
மத்திய அரசு இயற்றவிருக்கும் புதிய இடஒதுக்கீடு சட்டத்தின்படி பயன் பெறுவோர் யார்? 1, உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். 2, வருடாந்திர மொத்த வருமானம் 8 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்கள்....
பாற்கடலிலிருந்து பெறப்பட்ட அமுத கலசத்தை அசுரர்கள் கவர்ந்து சென்றார்கள். தீயவர்களின் கைகளில் அது சிக்கிவிடக் கூடாது என்ற காரணத்தால் தேவர்கள் அவர்களோடு போராடினர். 12 நாள்கள் (மானிடர்களுக்கு இது 12...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “ரஜினி மக்கள் மன்றம்” (ஆர்.எம்.எம்) என்ற நிறுவனத்தை உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் ஒருங்கிணைந்து செயல்பட துவக்கிவைத்தார். உலகளவில் எங்கள் அன்பான தலைவர் சூப்பர்...
சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கானது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் கோயிலுக்கு வருபவர்களை மாநில அரசு அடையாளம் காண வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். சபரிமலை...