துர்காஷ்டமியை முன்னிட்டு குஜராத் மாநிலம் சூரத் நகரில் உமைய்யா தாம் கோவிலில் நடைபெற்ற வண்ணமிகு மகா ஆரத்தி வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கன்னிகா...
மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் இன்று காலை மகாரத தேரில் 4 மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா...
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்த அவர், இருநாட்டு தலைவர்கள் வருகைக்கு பிறகு சென்னையும் மாமல்லபுரமும் அதி முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துக்கு கிடைக்கும் இந்த...
வைகை அணையில் இருந்து பெரியாறு மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
அந்த மாநிலத்தில் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. 38 ஆயிரத்து 451 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டு...
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 30க்கும் மேற்பட்ட சிலைகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதனை விசாரிக்க களமிறங்கிய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல்...
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காமராஜ் நகர் தொகுதிக்கும் வரும் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது....
வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினா நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவை...
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 7...
இந்திய ரயில்வேத்துறை நாட்டிலேயே மிகவும் தூய்மையாக உள்ள பத்து ரயில் நிலையங்களின் பட்டியலையும், மிகவும் அசுத்தமாக உள்ள 10 ரயில் நிலையங்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது. ரயில்வேதுறை அமைச்சகம் தூய்மை இந்தியா...