மதுரையில் அடகுக் கடையில் 1,492 சவரன் நகையைக் கொள்ளையடித்தவர்கள் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் நரிமேடு என்னுமிடத்தில் கோபிநாத் என்பவர் அடகுக் கடை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி...
அணு ஆயுதங்களின் மீதான தடையை பாதுகாக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஒய்வுபெற்ற இந்திய வெளியுறவு பணி அதிகாரி ராகேஷ் சூத் ’21ஆம் நூற்றாண்டில் அணு...
800 கிலோ எடை கொண்ட பகவத் கீதை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக உலகெங்கிலும் இருந்து பங்கேற்பாளர்கள் வருகை தருகின்றனர். மாண்புமிகு பாரத பிரதமர், திரு. நரேந்திர மோடி அவர்கள், புதுதில்லியின்...
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த...
புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயார் என்று கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே சமாதானம் திரும்புவதற்கும் பிரதமர் மோடி ஒரு...
புதுடில்லி: மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நீர் விருதுகள் இன்று புதுடில்லியில் மாண்புமிகு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்காரி அவர்களால் வழங்கப்பட்டது. இந்தியாவின் தென் மண்டலத்தில் தமிழ்நாட்டில்...
தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களின் வனப்பகுதிகளில் பரவும் காட்டுத்தீயால், நூற்றுக்கணக்கான ஏக்கரில், அரியவகை மரங்கள், தாவரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில், கருங்காலி என்ற ஊர் அருகே...
டாக்காவில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவன் தன் உடலில் வெடிகுண்டுகள் கட்டியிருப்பதாகவும், கையில் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் மிரட்டல் விடுத்ததையடுத்து விமானம் சிட்டகாங்கில் அவசரமாக...
இந்தியாவுடன் அமைதிப்போக்கை கடைபிடிக்க விரும்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, காஷ்மீரில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இரு...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா தொடங்கியுள்ளது.இன்னும் சற்று நேரத்தில் விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆஸ்கர் விழாவின் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு விட்டது. திரையுலகின்...