வெப்பச் சலனத்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ...
சயனக் கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க கடைசி நாளான இன்று கூட்டம் அலை மோதியது. இதனிடையே துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில்...
ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். தூத்துக்குடி இந்துக்களின் புனித தினங்களில் ஒன்றான ஆடி அமாவாசையன்று கடலில் நீராடி,...
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழர்களின் வீரத்தை நிலைநாட்டிய மாமன்னர் ராஜேந்திரசோழன் பிறந்த தின விழாவில் முதல்முதலாக ராஜேந்திரசோழனின் திருவுருவ ஓவியம் வெளியிடப்பட்டது. வரலாற்று புகழ்கொண்ட அவரது பிறந்த தின...
மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பில் இருந்த சுபாஷ் சந்திர கார்க் அண்மையில் எரிசக்தித்துறை செயலாளராக மாற்றப்பட்டார். அவர் விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், காலியாக உள்ள...
மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லாத போதிலும், பல்வேறு தடைகளைக் கடந்து முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும் முத்தலாக் தடை மசோதா...
தொழில் நெருக்கடி காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட காஃபிடே நிறுவன தலைவர் சித்தார்த்தாவின் உடல் மங்களூரு நேத்ராவதி நதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் காபி டே என்ற...
விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக தேவைப்படும் 615 ஏக்கர் நிலமும் ஒப்படைக்கப்பட்ட பின்னரே விரிவாக்கப் பணிகள் துவங்கும் என மதுரை விமான நிலைய இயக்குனர் வி வி ராவ் தெரிவித்துள்ளார்....
ஆந்திர மாநில சட்டப்பேரவையில், பள்ளி மற்றும் உயர் கல்வியை ஒழுங்கு படுத்தும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் வாதிகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையையும் தடுக்க...
ஜெய் ஸ்ரீராம் என்பதை ஆயுதமாக்கி போர் முழக்கமிட்டு சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக கூறி மணி ரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். இந்த நிலையில் அந்த 49...