கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த மாநிலத்தில் காவிரியின் குறுக்கே உள்ள பெரிய அணையான கிருஷ்ணராஜசாகருக்கு வினாடிக்கு 7047 கன வீதம் தண்ணீர்...
கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஸ்ரீநகரில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை...
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே வந்தால் சடலங்களைத்தான் அள்ளிச் செல்ல நேரிடும் என்பதை பாகிஸ்தானும் தீவிரவாதிகளும் மறந்துவிடக் கூடாது என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார். 20ஆவது ஆண்டு...
கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இன்று பகல் 12.30 மணிக்கு பதவி ஏற்க உள்ளதாக தகவல். காலை பத்து மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோருகிறார். ஆளுநர்...
100க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ள மாவட்டங்களில், 60 நாட்களுக்குள்ளாக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்கும் போக்சோ சட்டத்தின்...
பெண் அரசியல் பிரமுகரிடம் விசாரணை நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலையில் பரபரப்பு திருப்பம் மதுரையைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை என தகவல் தேர்தலில் போட்டியிட...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெனிந்தியாவின் நுழைவாயில் எனப்படும் சென்னை மாநகர் மிகக்கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்தது. மக்கள் தெருக்களில் நின்று தண்ணீர் லாரிக்காக காத்திருந்தனர். இந்த செய்தி பல்வேறு...
சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல் சீசன் – 4-ன் 7-வது போட்டியில் ஐ ட்ரீம் காரைக்குடி காளை அணியும், விபி காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின. திண்டுக்கல், நத்தம் என்பிஆர் கல்லூரி...
சிலை கடத்தல் வழக்குகளில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில்...
முத்தலாக் தடுப்பு சட்டத்திருத்த மசோதாமீது இன்று மக்களவையில் விவாதம்நடைபெற உள்ளது. இதனால் பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாமல் இன்று மக்களவைக்கு வரும்படி கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மோடி...