கனமழை-வெள்ளத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன....
சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு, குடியரசுத் தலைவர்...
மக்களவையில் லடாக் குறித்து உணர்ச்சி பூர்வ உரையாற்றிய எம்.பி. ஜாம்யாங் சேரிங் நாம்கியால் ஒரே இரவில் வலைதளங்களில் பிரபலமானார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ...
கர்நாடகத்தில் கபினி அணை நிரம்பியதால், அணைக்கு வரும் மொத்த நீரும் காவிரியில் விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி வீதம் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு வழியாக வெள்ளிக்கிழமை...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நேற்று கூடிய, அந்நாட்டு தேசிய பாதுகாப்புக் குழு, இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக்கொள்வது என முடிவு எடுத்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கான...
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் வருகிற 13, 14, 16ஆம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தி வரதர் வைபவத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு...
நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா, குன்னூர், கோத்தகிரி தாலுகாகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாடந்துரை...
வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. கடந்த 5ந் தேதி அங்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 71.51 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு எந்திரங்கள் பலத்த...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நாகவல்லி மற்றும் வம்சதாரா நதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தாழ்வான பல பகுதிகள்...
ராணுவ வீரர்கள் பாலியல் ரீதியான தவறுகளை செய்யும்போது அவர்களை தண்டிப்பதற்கு ராணுவத்திற்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணமான ஒருவர் முறைகேடான...