ஷோலே படத்தில் இடம்பெற்ற “யே தோசி டீ” பாடலின் பின்னணி இசையுடன் வாழ்த்து கூறிய இஸ்ரேலுக்கு, பிரதமர் நரேந்திரமோடியும் பதில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது....
“கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்” என பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர விழா முக்கியமானதாகும். ஆண்டாள் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று பிறந்ததால் அன்றைய நாளில் ஆடிப்பூரத்...
மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த வாரத்தில், கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், தற்போது, 36 மணி நேரத்தை கடந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது....
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் பலத்த மழை பெய்த நிலையில் இப்போதும் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி...
பாஜக எம்பிக்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் டெல்லியில் நேற்று தொடங்கியது. முகாமைம் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, பாஜக எம்பிக்களுக்கு நாடாளுமன்ற நெறிமுறைகளை வலியுறுத்தினார். பாஜக தானாக வளர்ந்து...
காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையை அடுத்து படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அமர்நாத் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்களிலும் பெட்ரோல் பங்குகளிலும்...
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில், எல்பாசோ நகரில் உள்ள வால்மார்ட் கடையில் ஏராளமானோர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது கடையில் நுழைந்த ஒருவன், சரமாரியாக அங்கிருந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த காட்டுமிராண்டித்தனமான...
வேலூர் மக்களவைத் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தவுடன், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அங்கு...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 109 கோடியே 60 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருமலையில் உள்ள பெருமாள் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்...
நடிகர் விஷால் தனது நிறுவனப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த டி.டி.எஸ். தொகையை வருமான வரித்துறைக்கு முறையாக செலுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமினில் வெளி வர முடியாத கைது...