முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட 3 பேருக்கு பாரத் ரத்னா விருது இன்று வழங்கப்படுகிறது. டெல்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்....
நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக ரெப்போ வட்டி வகிதம் 0.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனங்களுக்கான வட்டி வீதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்...
ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்துள்ளார். காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே காஷ்மீரில்...
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து நீடிக்கும் கனமழை காரணமாக பில்லூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. கடந்தசில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. உதகை,...
தமிழகத்தில் பரவலாக மழை பொழிவு தொடங்கவிருக்கும் நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என்று அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது மழை நீர்… வையத்தின்...
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் குதிரை சந்தை நடைபெறுகிறது. இங்கு ஆறாயிரம் ரூபாயில் இருந்து 60 லட்சம் வரையிலான குதிரைகள் விற்பனையாகின்றன. அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலில் தேர் திருவிழா நடைபெறுகிறது....
அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்க இன்று ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் திரண்டுள்ள நிலையில் உள்ளூர் மக்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ...
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று மேலும் சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 27 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த...
வர்த்தக போரை தீவிரப்படுத்தியிருக்கும் அமெரிக்கா, “நாணய மதிப்பை திரிக்கும் நாடு” என சீனாவை முத்திரை குத்தியுள்ளது. அதேசமயம் சீன நாணயமான யுவானின் மதிப்பு சரிவதை தடுத்து நிறுத்தாமல் விட்டுவிட்டதோடு, அமெரிக்காவிலிருந்து...
காஷ்மீர் பிரச்னைக்கு முடிவு கட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவிப்பதாக இந்து முன்னணி நிறுவுனர் ராமகோபாலன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்… காஷ்மீர் பிரச்சனைக்கு...