ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகத்தில், சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் 5 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக...
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய...
பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் காஷ்மீரில் ஜெய்ஷே முகமது தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்போவதாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் உதாம்பூர், பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடுகள்...
டெல்லியில் இருந்து அட்டாரி வரை இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. லாகூர்-அட்டாரி இடையே இயக்கப்படும் சம்ஜெளதா ரயில் சேவையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்ததை அடுத்து...
கேரளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் சுமார் இரண்டரை லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கோழிக்கோடு, மலப்புரம், திருசூர், வயநாடு , கோட்டயம் உள்ளிட்ட பகுதிகள் மிக அதிக அளவில்...
கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல் எனும் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டப்பிரிவு 370 யை ரத்து செய்யப்பட்டிருப்பதால் காஷ்மீரில்...
இலங்கை அதிபர் தேர்தலுக்கு தமது சகோதரர் கோத்தபயா போட்டியிடுவதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். கொழும்புவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமது சகோதரருடன் பங்கேற்ற ராஜபக்சே, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும்...
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் நடைபெற்ற தொழுகையில் திரளானோர் பங்கேற்றனர். ஒவ்வோர் ஆண்டும் அராபிய மாதம் துல்ஹஜ் பத்தாம் நாள் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி,...
ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ள நடிகர் ரஜினிகாந்த், அமித்ஷா என்றால் யார் என்று மக்களுக்கு இப்போது தெரிந்திருக்கும் என்று புகழ்ந்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா...
குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்யா நாயுடுவின் தலைமை குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தாய் மொழி தொடர்பாக வெங்கய்யா நாயுடு உரை...