ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்னதாக, பாதுகாப்பு கருதி அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டன. தீவிரவாத அச்சுறுத்தல் மிகுந்த இடங்களில்...
திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்ட சுரேஷ் எனும் நபர் செங்கம் நீதிமன்றத்தில் சரண் கடந்த வாரம் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக சுரேஷ் என்பவனை போலீசார் தேடி வந்தனர்...
பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் இடையே உச்சிமாநாடு, சீனாவின் வூகான் ((Wuhan)) நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெற்றது. எழில்மிகு ஏரியின் கரைகளில் நடந்தபடியும்,...
மாமல்லபுரம் பயணத்திற்காக சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், அவரது குழுவும் பயன்படுத்த உள்ள குண்டு துளைக்க முடியாத 4 சொகுசு கார்கள், சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டன. வெள்ளிக்கிழமை...
மாமல்லபுரத்தில் சீன அதிபரும், பிரதமர் மோடியும் , 11, 12 ஆகிய இரு நாட்களில் சுமார் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக கடற்படை போர்க்கப்பல்கள், விமானப்படை...
பிரதமர் நரேந்திரமோடி – சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பள்ளி மாணவ – மாணவியர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடியும், சீன...
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு பட்டாசு விலை கணிசமாக உயரும் என...
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், ஒரு போக பாசன வசதிக்காக வைகை அணையில் நீர் திறந்துவிடப் பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு...
படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். முப்டி என்ற கன்னடத் திரைப்படத்தை, அதே இயக்குநர் நார்தனை...
மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் பங்கேற்ற அவர் அங்கு பேசுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்த எல்லைக்குள் மக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றார். கும்பல்...