தமிழக அரசு பள்ளிகளில் வாரம் ஒரு நாள் மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ....
யோகாவை பூமியின் விளிம்பில் உள்ள கடைசி மனிதனுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 5 வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது....
சென்னை: தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லா, இப்ராகிம் என்ற ஷாஹின்ஷா, அக்ரம் சிந்தா, சதாம் உசேன், அபுபக்கர் ஆகியோரின் வீடுகளிலும் ஒரு அலுவலகத்திலும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள்...
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தொடர்ந்து அரங்கேறி வரும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும்...
தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அருணகிரிசத்திரம், சேவூர், அவுசிங்போர்டு,மற்றும் பையூர் ஆகிய இடங்களில்...
நடிகர் சங்க தேர்தலில், பாக்யராஜ் தலைமையில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளனர். நடிகர் சங்க தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால்...
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. நடப்பாண்டில் பி.இ. மற்றும் பிடெக் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 33 ஆயிரம்...
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற செய்ய கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை...
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை, மாவட்டப் பதிவாளர் நிறுத்தி வைத்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான...