தனுஷ்கோடியில் 55 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் கடலில் மூழ்கிய தரைப்பாலம் மணல் அரிப்பிலிருந்து வெளியாகி பார்வைக்கு தெரியவந்துள்ளது. கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி நள்ளிரவில் தனுஷ்கோடியில் வீசிய...
சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய கட்டுப்பாட்டின் கீழ், பாளையங்கோட்டையில் ஆய்வு...
தமிழகத்தில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு தண்ணீர் தர மறுத்தால் கர்நாடகம் எப்படி தண்ணீரை தர முன்வருமென தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்....
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் 5 புள்ளி 8 சதவீதமாக குறைந்ததால் சீனாவை விட வளர்ச்சியில் பின்தங்க நேரிட்டது. 5 ஆண்டுகளில்...
பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த மரணங்களுக்கு லிச்சியை வெறும் வயிற்றில் உண்பதால் ஏற்படும் பாதிப்பே காரணம் என்று தகவல் வெளியானது. இது...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் போலி ரசீது தயாரித்து அபராதத் தொகை 11 லட்சம் ரூபாயை கையாடல் செய்த போக்குவரத்து காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் உள்ள போக்குவரத்து...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பச்சமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் முருகன் கோயிலில் மழை வேண்டி நடத்தப்பட்ட யாகபூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க தமிழக...
ஐதராபாத்: இந்தியாவின் 400 விதமான நகைகள், தங்கத்திலான புராதனப் பொருட்கள் இந்திய மதிப்புக்கு ரூ. 758 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது கிறிஸ்டி ஏலம் விடும்...
தெறி, மெர்சல் படங்களின் வெற்றியால் அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கால்பந்தாட்டம் தொடர்பான கதையில் உருவாகும் இப்படத்தை...
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி ஏலத்தின் மூலம் தேவஸ்தானத்திற்கு 7 கோடியே 45 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக தங்கள்...