சர்வதேச யோகா தினத்தை அனைத்து பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளும், கடைபிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது....
சேர்வராயன் மலையில் உருவாகி பரமத்தி வேலூர் அருகே காவிரியுடன் கலக்கும் திருமணித்தாறு தன் பொலிவையும் செழுமையையும் படிப்படியாக இழந்து வருகிறது. சேலம் மாநகரில் சட்டவிரோதமாகவும் விதிமுறைகளை பின்பற்றாமலும் இயங்கி வரும்...
இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக நரேந்திரமோடி மாலத்தீவு சென்றுள்ளார். அண்டைநாடுளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைப்படி, கடந்த முறை பூடான் சென்றிருந்த பிரதமர்...
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 2500க்கும் மேற்பட்ட பதுங்கு தளங்கள் கட்டப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் இந்திய எல்லைப்பகுதிகளில் வசிக்கும் கிராம...