முத்தலாக் தடை சட்டத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையை ரத்து செய்வதற்கான புதிய சட்டத்திருத்த மசோதாவை...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 70 அடி ஆழ விவசாயக் கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி மீட்டனர். பூசாரிப்பட்டி வைரங்காடு கிராமத்தைச்...
பிரதமர் மோடி இன்று காலை கிர்கிஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய, சீன அதிபர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கிர்கிஸ்தான்...
ഡല്ഹി : ഷാങ്ഹായ് ഉച്ചകോടിക്കായി കിര്ഗിസ്ഥാനിലേക്ക് ഔദ്യോഗിക സന്ദര്ശനത്തിനായി പോകുന്ന ഇന്ത്യന് പ്രധാനമന്ത്രിയുടെ വിമാനം പാക്കിസ്ഥാന്റെ വ്യോമപരിധിക്ക് മേല് പറക്കില്ല.മോദിയുടെ യാത്രക്ക് പാക്കിസ്ഥാന് ഇളവ് നല്കിയത് തിരസ്കരിച്ചാണ് വിദേശകാര്യ മന്ത്രാലയം...
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 2 பேர் வீரமரணம் அமைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
சந்திரனை ஆராய்வதற்கான சந்திராயன் -2 விண்கலம் ஜுலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்எல்வி மார்க்...
வைர வியாபாரி நிரவ்மோடியின் ஜாமின் மனுவை, 4வது முறையாக லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன்பத்திரங்கள் மூலம் பல்வேறு வங்கிகளில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று...
வேலூர் வி.ஐ.டி பல்கலைக் கழக விடுதியில் 10 நாளில் இரண்டு மாணவிகள் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களின் இறப்புக்கான காரணம் `தற்கொலை’ என்ற ஒற்றை வரியோடு மூடிமறைக்கப்படுவதால் வி.ஐ.டி மீது பெரும் சர்ச்சை...
இங்கிலாந்து: பிரித்தானியாவில் வேதன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் வரையிலான முதல் மூன்று மாதங்களில் எதிர்பார்த்தைவிடவும் வேதன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணியாளர்களின் வேதனமானது கடந்த...
அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியிலும், சட்டப் பேரவை இடைத்தேர்தலில்...